ஏனெனில் அந்த மாணவனை காப்பாற்ற அது பதினைந்து நிமிடங்கள் அவகாசம் கொடுத்தது....
சக மனிதனின் உயிரை காப்பாற்ற பதினைந்து நிமிடங்கள் கிடைத்தும் அதை வேற்று கூச்சல் போட்டு நேரத்தை கடத்தி உயிரை பரிகொடுத்துவிட்டார்கள்.
எதுவுமே முடியவில்லை என்றால் ..
புலியா ? மனிதனா ? என்று வரும்போது சக மனிதன் முக்கியம் என்று கருதி .. புலியை சுட்டு கொன்றிருக்க வேண்டியவர்கள்.
புலி மீது தவறில்லை அந்த இளைஞன் மீது தான் தவறு என்கிறார்கள் ...
நாங்கள் இல்லையென்று சொல்லவில்லை.. எனினும் அவன் தற்செயலாக தடுப்பு சுவர் தாண்டி விழுந்துவிட்டான் , தற்கொலை செய்ய விழவில்லை...
சக மனிதன் உயிரைவிட அந்த புலி உயிர் தான் சிறந்தது என்றால் ... புலியிடம் கடிபட்டு உயிரைவிடுவதற்கு பதில்.. புலியிடம் மாட்டிய அந்த மாணவனை நீங்களே சுட்டு கொண்டிருக்கலாம்...
அவன் செத்தா--- நியூஸ்..
புலி இருந்தா .. காசு..
இது தானே உங்க கணக்கு ?
No comments:
Post a Comment